பிரிந்திருக்கும் கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் உப்பு!
இறை வழிபாட்டுடன், மந்திர சக்தியும் ஒன்று சேர்வதால் விரைவில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த எளிய பரிகாரங்கள் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் உள்ள தீயவற்றை அழித்து பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். கணவன் மனைவி பிரச்சனையா ? இல்லறம் நல்லறமாக சிறக்க கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகவும் அவசியமாகும். சூழ்நிலை காரணமாக சண்டை ஏற்பட்டாலும் உடனடியாக அதை மறந்து, அன்பு காட்ட வேண்டும். மனம் … Continue reading பிரிந்திருக்கும் கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் உப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed